வெதுப்பக உணவுப்பொருள்களின் விலைகளை அதிகரிக்கும் நிலை!!
இறக்குமதி செய்யப்பட்ட மாஜரின் மற்றும் மரக்கறி எண்ணெய் மீதான வரிகளை அரசு அதிகரித்ததன் காரணமாக வெதுப்பக உரிமையாளர்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதாக அகில இலங்கை பேக்கரி உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.
இந்த பொருள்களின் விலையை அதிகரிக்க உள்ளூர் மாஜரின் உற்பத்தியாளர்களும் தயாராகி வருவதாக சங்கத்தின் தலைவர் என்.கே.ஜெயவர்தன தெரிவித்தார்.
எனவே, ரொட்டி உள்பட அனைத்து வெதுப்பக உணவுப் பொருள்களின் விலையும் அதிகரிக்க வேண்டியிருக்கும் என்றும் அவர் குறிப்பிட்டார்.
Tamilarul.net #Tamil #News #Tamil News #Tamil Daily News #Website #Tamil News Paper #Tamil Nadu Newspaper #Online #Breaking News Headlines #Latest Tamil News #India News #World News #Tamil Film #Jaffna #Kilinochchi #Mannar #Mullathivu #Batticola #Kandy #Srilanka #Colombo
இந்த பொருள்களின் விலையை அதிகரிக்க உள்ளூர் மாஜரின் உற்பத்தியாளர்களும் தயாராகி வருவதாக சங்கத்தின் தலைவர் என்.கே.ஜெயவர்தன தெரிவித்தார்.
எனவே, ரொட்டி உள்பட அனைத்து வெதுப்பக உணவுப் பொருள்களின் விலையும் அதிகரிக்க வேண்டியிருக்கும் என்றும் அவர் குறிப்பிட்டார்.
Tamilarul.net #Tamil #News #Tamil News #Tamil Daily News #Website #Tamil News Paper #Tamil Nadu Newspaper #Online #Breaking News Headlines #Latest Tamil News #India News #World News #Tamil Film #Jaffna #Kilinochchi #Mannar #Mullathivu #Batticola #Kandy #Srilanka #Colombo