பொலிஸாருக்கு சாராயம் விற்றவர் கைது - யாழில் சம்பவம்!!
சிவில் உடையில் சென்ற பொலிஸாருக்கே முதியவர் ஒருவர் 500 ரூபாவுக்கு சாராயம் விற்பனை செய்துள்ளார்.
கோப்பாய் மத்தி பகுதியில் வீட்டில் வைத்து மதுபானம் விற்பனை செய்வது தொடர்பில் கோப்பாய் பொலிஸாருக்கு இரகசிய தகவல் ஒன்று கிடைக்கப்பெற்றிருந்தது.
இதன் அடிப்படையில் சிவில் உடையில் சென்ற பொலிஸ் உத்தியோகத்தவர்களுக்கு மேற்படி முதியவர் 500 ரூபாவுக்கு மதுபான போத்தலில் விற்பனை செய்ய முற்பட்டவேளை கைது செய்யப்பட்டுள்ளார்.
கைது செய்யப்பட்ட சந்தேக நபரை யாழ்ப்பாண நீதவான் நீதி மன்றத்தில் முற்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
Tamilarul.net #Tamil #News #Tamil News #Tamil Daily News #Website #Tamil News Paper #Tamil Nadu Newspaper #Online #Breaking News Headlines #Latest Tamil News #India News #World News #Tamil Film #Jaffna #Kilinochchi #Mannar #Mullathivu #Batticola #Kandy #Srilanka #Colombo
கோப்பாய் மத்தி பகுதியில் வீட்டில் வைத்து மதுபானம் விற்பனை செய்வது தொடர்பில் கோப்பாய் பொலிஸாருக்கு இரகசிய தகவல் ஒன்று கிடைக்கப்பெற்றிருந்தது.
இதன் அடிப்படையில் சிவில் உடையில் சென்ற பொலிஸ் உத்தியோகத்தவர்களுக்கு மேற்படி முதியவர் 500 ரூபாவுக்கு மதுபான போத்தலில் விற்பனை செய்ய முற்பட்டவேளை கைது செய்யப்பட்டுள்ளார்.
கைது செய்யப்பட்ட சந்தேக நபரை யாழ்ப்பாண நீதவான் நீதி மன்றத்தில் முற்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
Tamilarul.net #Tamil #News #Tamil News #Tamil Daily News #Website #Tamil News Paper #Tamil Nadu Newspaper #Online #Breaking News Headlines #Latest Tamil News #India News #World News #Tamil Film #Jaffna #Kilinochchi #Mannar #Mullathivu #Batticola #Kandy #Srilanka #Colombo