நீர்வேலியில் பாரிய விபத்து!
நீர்வேலியில் நேற்று மாலை விபத்துக்குள்ளான யாழ்.மாநகர சபையின் தீ அணைப்பு வாகனம்
மருதங்கேணியில் சவுக்கங்காட்டில் ஏற்பட்ட தீயினை அணைக்க சென்றபோதே விபத்து ஏற்பட்டுள்ளது.
விபத்தில் குருநகரை சேர்ந்த அ.சகாராஜ் (வயது 34 ) என்பவர் உயிரிழந்துடன். இருவர் காயமடைந்து யாழ்.போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
உயிரிழந்தவர் யாழ்ப்பாண பிரதேச கலாசார அதிகாரசபை உறுப்பினர் ஆவார்.
மருதங்கேணியில் சவுக்கங்காட்டில் ஏற்பட்ட தீயினை அணைக்க சென்றபோதே விபத்து ஏற்பட்டுள்ளது.
விபத்தில் குருநகரை சேர்ந்த அ.சகாராஜ் (வயது 34 ) என்பவர் உயிரிழந்துடன். இருவர் காயமடைந்து யாழ்.போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
உயிரிழந்தவர் யாழ்ப்பாண பிரதேச கலாசார அதிகாரசபை உறுப்பினர் ஆவார்.