பங்களாதேஷில் இருந்து நாடு திரும்பிய 19 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று

பங்களாதேஷில்  இருந்து நாடு திரும்பிய 19 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று  இனங்காணப்பட்டுள்ளது.


இதன்படி நாட்டில் தொற்றுக்குள்ளானோர் 2033 ஆக உயர்ந்துள்ளது.

இன்று மதியம்வரை 20 பேர் பூரணமாக குணமடைந்து வீடு திரும்பியுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.
அதன்படி தற்போது வரை 1639 பேர் பூரணமாக குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.
Blogger இயக்குவது.