மேலும் 19 பேருக்கு கொரோனா உறுதி!!

நாட்டில் மேலும் கொரோனா தொற்றுக்கு உள்ளான 19 பேர் இன்று அடையாளம் காணப்பட்டுள்ள நிலையில் தொற்றுக்குள்ளானவர்களின் எண்ணிக்கை 2 ஆயிரத்து 33 ஆக அதிகரித்துள்ளது.


இந்த விடயம் சுகாதார அமைச்சின் தொற்று நோய் தடுப்பு பிரிவு வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்படப்பட்டுள்ளது.

இதேவேளை, கொரோனா தொற்றுக்கு உள்ளாகியிருந்த மேலும் 20 பேர் முழுமையாக குணமடைந்துள்ளனர்.

இதன்படி, நாட்டில் கொரோனா தொற்றிலிருந்து குணமடைந்தவர்களின் எண்ணிக்கை ஆயிரத்து 639 ஆக அதிகத்துள்ளது.

Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo
Blogger இயக்குவது.