சிறை அதிகாரிகள் இருவர் பணி இடைநிறுத்தம்!
சிறைக்கைதிகள் இருவருக்கு கைப்பேசிகளை பெற்றுக் கொடுக்க முயற்சித்த சிறைச்சாலை அதிகாரிகள் இருவர் பணியிலிருந்து இடை நிறுத்தப்பட்டுள்ளதாக சிறைச்சாலை ஆணையாளர் நாயகம் தெரிவித்துள்ளார்.
இடை நிறுத்தப்பட்ட இருவரும் விசாரணைகளுக்காக பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.
குறித்த அதிகாரிகள், இவர்கள் மாத்தறை மற்றும் மஹர ஆகிய சிறைச்சாலைகளில் கடமையாற்றி வந்தவர்கள் என்றும் சிறைச்சாலை ஆணயைாளர் நாயகம் துஷார உப்புல் தெனிய தெரிவித்தார்.
இந்த அதிகாரிகள் இருவரும் போதைப்பொருள் தொடர்பான குற்றசாட்டுக்கு உள்ளாகியுள்ள கைதிகளுக்கே இவ்வாறு கைப்பேசிகளை வழங்க முற்பட்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.
Tamilarul.net #Tamil #News #Tamil News #Tamil Daily News #Website #Tamil News Paper #Tamil Nadu Newspaper #Online #Breaking News Headlines #Latest Tamil News #India News #World News #Tamil Film #Jaffna #Kilinochchi #Mannar #Mullathivu #Batticola #Kandy #Srilanka #Colombo
இடை நிறுத்தப்பட்ட இருவரும் விசாரணைகளுக்காக பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.
குறித்த அதிகாரிகள், இவர்கள் மாத்தறை மற்றும் மஹர ஆகிய சிறைச்சாலைகளில் கடமையாற்றி வந்தவர்கள் என்றும் சிறைச்சாலை ஆணயைாளர் நாயகம் துஷார உப்புல் தெனிய தெரிவித்தார்.
இந்த அதிகாரிகள் இருவரும் போதைப்பொருள் தொடர்பான குற்றசாட்டுக்கு உள்ளாகியுள்ள கைதிகளுக்கே இவ்வாறு கைப்பேசிகளை வழங்க முற்பட்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.
Tamilarul.net #Tamil #News #Tamil News #Tamil Daily News #Website #Tamil News Paper #Tamil Nadu Newspaper #Online #Breaking News Headlines #Latest Tamil News #India News #World News #Tamil Film #Jaffna #Kilinochchi #Mannar #Mullathivu #Batticola #Kandy #Srilanka #Colombo