நாளை 12 மணித்தியாலங்கள் நீர் விநியோகம் தடை


கம்பஹா மாவட்டத்தின் பல பகுதிகளில் நாளை(25) 12 மணித்தியாலங்கள் நீர்விநியோகம் தடைபடவுள்ளதாக தேசிய நீர் வழங்கள் வடிகாலமைப்பு சபை தெரிவித்துள்ளது. இதற்கமைய நாளை காலை 9 மணி தொடக்கம் வெலிசறை, மஹபாகே, மாபோல, கந்தான, நாகொட, கெரவலப்பிட்டிய, மடகொட, டிக்கோவிட்ட, போப்பிட்டிய, பமுனுகம மற்றும் உஸ்வெடகியாவ பகுதிகளில் இவ்வாறு நீர் வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
Blogger இயக்குவது.