பணப்பெட்டகம் கொள்ளையிட்டவர் கைது!!
கொழும்பு தேசிய வைத்தியசாலையிலிருந்து பணப்பெட்டகம் ஒன்றைக் கொள்ளையிட்டுச் சென்ற சந்தேக நபரை கைது செய்துள்ளதாக மருதானை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
வைத்தியசாலையின் ஊழியர்களுக்கு மேலதிக கொடுப்பனவு செலுத்துவதற்கான வைக்கப்பட்டிருந்த பணம் பெட்டகமே இவ்வாறு துப்பாக்கியைக் காண்பித்து கொள்ளையிடப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இந்த நிலையில் சம்பவம் தொடர்பில் மருதானை பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.
Tamilarul.net #Tamil #News #Tamil News #Tamil Daily News #Website #Tamil News Paper #Tamil Nadu Newspaper #Online #Breaking News Headlines #Latest Tamil News #India News #World News #Tamil Film #Jaffna #Kilinochchi #Mannar #Mullathivu #Batticola #Kandy #Srilanka #Colombo