21.06.2020 அன்று இந்தியாவின் தமிழகத்தில் கடலுார் மாவட்டத்தில் விருத்தாசலம் ஈழத்தமிழர் முகாமில் கொரோனா தொற்றின் தாக்கத்தால்
ஏற்படுத்தப்பட்டுள்ள அசாதாரண சூழலில் பாதிப்படைந்த 97 குடும்பங்களுக்கு சுவிஸ் வாழ் தமிழ்மக்களின் நிதி உதவியுடன் உணவுப்பொதிகள் வழங்கிவைக்கப்பட்டுள்ளது.