ஒரேநாளில் 37,278 பேருக்கு பிரேசிலில் கொரோனா தொற்று!!
பிரேசில் நேற்று (செவ்வாய்க்கிழமை) 37,278 பேருக்கு புதிதாக கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதுவே நாளொன்றுக்கு பதிவான அதிக எண்ணிக்கையாகும்.
நாட்டில் கொரோனா வைரஸ் தொற்று நிலைமை கட்டுப்பாட்டில் இருப்பதாக அந்நாட்டின் உயர் அதிகாரி ஒருவர் கூறியிருந்த நிலையில் குறித்த தினமே இந்த அதிகரிப்பு ஏற்பட்டுள்ளது.
இதேவேளை ஜனாதிபதி அலுவலகத் தலைவரான வோல்டர் பிராகா நெட்டோ “ஒரு நெருக்கடி உள்ளது, நாங்கள் துயரத்தில் வாடும் குடும்பங்களுக்கு அனுதாபம் தெரிவிக்கிறோம்” என கூறினார்.
பிரேசிலில் இதுவரை 9 இலட்சத்து 28 ஆயிரத்து 834 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதுடன் 45 ஆயிரத்து 456 பேர் உயிரிழந்துள்ளனர்.
உலகளவில் அமெரிக்காவிற்கு பின்னர் அதிக உயிரிழப்புக்கள் பதிவாகிய நாடுகளின் பட்டியலில் பிரேசில் உள்ளமை குறிப்பிடத்தக்கது.
Tamilarul.net #Tamil #News #Tamil News #Tamil Daily News #Website #Tamil News Paper #Tamil Nadu Newspaper #Online #Breaking News Headlines #Latest Tamil News #India News #World News #Tamil Film #Jaffna #Kilinochchi #Mannar #Mullathivu #Batticola #Kandy #Srilanka #Colombo
நாட்டில் கொரோனா வைரஸ் தொற்று நிலைமை கட்டுப்பாட்டில் இருப்பதாக அந்நாட்டின் உயர் அதிகாரி ஒருவர் கூறியிருந்த நிலையில் குறித்த தினமே இந்த அதிகரிப்பு ஏற்பட்டுள்ளது.
இதேவேளை ஜனாதிபதி அலுவலகத் தலைவரான வோல்டர் பிராகா நெட்டோ “ஒரு நெருக்கடி உள்ளது, நாங்கள் துயரத்தில் வாடும் குடும்பங்களுக்கு அனுதாபம் தெரிவிக்கிறோம்” என கூறினார்.
பிரேசிலில் இதுவரை 9 இலட்சத்து 28 ஆயிரத்து 834 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதுடன் 45 ஆயிரத்து 456 பேர் உயிரிழந்துள்ளனர்.
உலகளவில் அமெரிக்காவிற்கு பின்னர் அதிக உயிரிழப்புக்கள் பதிவாகிய நாடுகளின் பட்டியலில் பிரேசில் உள்ளமை குறிப்பிடத்தக்கது.
Tamilarul.net #Tamil #News #Tamil News #Tamil Daily News #Website #Tamil News Paper #Tamil Nadu Newspaper #Online #Breaking News Headlines #Latest Tamil News #India News #World News #Tamil Film #Jaffna #Kilinochchi #Mannar #Mullathivu #Batticola #Kandy #Srilanka #Colombo