வெளிநாடு செல்ல விரும்பும் இலங்கையர்களுக்கு!!

இன்று முதல் வெளிநாட்டு தொழில் வாய்ப்பிற்காக செல்ல விரும்புவோர் தங்களை பதிவு செய்ய முடியும் என வெளிநாட்டு வேலை வாய்ப்பு பணியகத்தின் தலைவர் கமல் ரத்வத்த தெரிவித்தார்.


இதன்படி தற்போது ஹாங்காங், ரொமேனியா, போலந்து மற்றும் செக் குடியரசு ஆகிய நாடுகளுக்கான பதிவுகள் இன்று முதல் இடம்பெறும் எனவும் கூறப்பட்டுள்ளது.

இதேவேளை, கடந்த 20ம் திகதி முதல் ஜப்பான், கொரியா, ஜெர்மன் மற்றும் கனடா ஆகிய நாடுகளுக்கான பதிவுகளும் ஆரம்பமாகியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo
Blogger இயக்குவது.