இந்தியப் பிரஜைகள் மூவர் கைது!
காலாவதியான விசாவுடன் ஹட்டனில் தங்கியிருந்த இந்திய பிரஜைகள் மூவர் கைதுசெய்யப்பட்டுள்ளதாக ஹட்டன் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
கைதுசெய்யப்பட்ட மூவரும் இந்தியாவின் பெங்களுரு பகுதியில் இருந்து சுற்றுலா விசாவில் இலங்கைக்கு வந்து ஹட்டனில் பஸ் நிலையத்துக்கு அருகில் கடையொன்றை வாடகைக்கு பெற்று வியாபார நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர்.
இவர்களுடைய விசா காலவாதியாகி ஆறு மாதங்கள் ஆகியுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
சந்தேக நபர்கள் மூவரையும் ஹட்டன் நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
#Tamilarul.net #Tamil #News #Tamil News #Tamil Daily News #Website #Tamil News Paper #Tamil Nadu Newspaper #Online #Breaking News Headlines #Latest Tamil News #India News #World News #Tamil Film #Jaffna #Kilinochchi #Mannar #Mullathivu #Batticola #Kandy #Srilanka #Colombo
கைதுசெய்யப்பட்ட மூவரும் இந்தியாவின் பெங்களுரு பகுதியில் இருந்து சுற்றுலா விசாவில் இலங்கைக்கு வந்து ஹட்டனில் பஸ் நிலையத்துக்கு அருகில் கடையொன்றை வாடகைக்கு பெற்று வியாபார நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர்.
இவர்களுடைய விசா காலவாதியாகி ஆறு மாதங்கள் ஆகியுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
சந்தேக நபர்கள் மூவரையும் ஹட்டன் நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
#Tamilarul.net #Tamil #News #Tamil News #Tamil Daily News #Website #Tamil News Paper #Tamil Nadu Newspaper #Online #Breaking News Headlines #Latest Tamil News #India News #World News #Tamil Film #Jaffna #Kilinochchi #Mannar #Mullathivu #Batticola #Kandy #Srilanka #Colombo