கொரோனா நோயாளர்கள் எண்ணிக்கை 2,730 ஆக அதிகரித்தது!!

நாட்டில் இன்று கொரோனா தொற்று உறுதியான 06 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

இந் நிலையில் இதுவரை அடையாளம் காணப்பட்ட மொத்த நோயாளிகளின் எண்ணிக்கை 2,730 ஆக அதிகரித்துள்ளது.

இத்தகவலை சுகாதார அமைச்சு அறிவித்துள்ளது.

இதேவேளை கொரோனா வைரஸ் தொற்றில் இருந்து 2041 பேர் குணமடைந்துள்ளதோடு 673 பேர் தொடர்ந்தும் வைத்திய கண்காணிப்பில் உள்ளனர்.

மேலும் கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டிருக்கலாம் என்ற சந்தேகத்தில் 119 பேர் தொடர்ந்தும் சிகிச்சை பெற்றுவருவதுடன் 11 பேர் உயிரிழந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.