மாற்றப்பட்டது வாக்களிப்பு நேரம்!!
நாட்டில் எதிர்வரும் ஒகஸ்ட் 5ஆம் திகதி நடைபெறவுள்ள பொதுத் தேர்தலுக்கான வாக்களிப்பு நேரத்தில் மாற்றம் கொண்டுவரப்பட்டுள்ளது.
இதற்கமைய, வாக்களிப்புக்கள் காலை 7 மணி தொடக்கம் மாலை 5 மணிவரை இடம்பெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை இதற்கு முன்னர் காலை 7 மணிதொடக்கம் 4 மணிவரையே வாக்களிப்புக்கள் நடத்தப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
Tamilarul.net #Tamil #News #Tamil News #Tamil Daily News #Website #Tamil News Paper #Tamil Nadu Newspaper #Online #Breaking News Headlines #Latest Tamil News #India News #World News #Tamil Film #Jaffna #Kilinochchi #Mannar #Mullathivu #Batticola #Kandy #Srilanka #Colombo