கொழும்பு- களனி பகுதியில் பாரிய தீப்பரவல்!!
களனி-பெத்தியாகொட பகுதியில் உள்ள குடியிருப்பு தொகுதியில் சற்றுமுன் பாரிய தீப்பரவல் ஏற்பட்டுள்ளது.
குறித்த தீயை கட்டுப்படுத்துவதற்காக கொழும்பு மாநகர சபையின் 3 தீயணைப்பு வாகனங்கள் அனுப்பிவைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
குறித்த விபத்திற்கான காரணம் இதுவரை தெரியவில்லை. எனினும் உயிரிழப்புக்கள் குறித்த தகவல்களும் வெளியாகவில்லை.
குறித்த தீயை கட்டுப்படுத்தும் முற்சியில் அனைவரும் ஈடுபட்டுள்ளனர் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.
Tamilarul.net #Tamil #News #Tamil News #Tamil Daily News #Website #Tamil News Paper #Tamil Nadu Newspaper #Online #Breaking News Headlines #Latest Tamil News #India News #World News #Tamil Film #Jaffna #Kilinochchi #Mannar #Mullathivu #Batticola #Kandy #Srilanka #Colombo
கருத்துகள் இல்லை