யாழில் பிடிவிறாந்து பிறப்பிக்கப்பட்ட 9 பேர் கைது!
யாழ்.மாவட்ட நீதிமன்றங்களினால் பிடிவிறாந்து பிறப்பிக்கப்பட்ட நிலையில் தேடப்பட்டுவந்த 9 பேர் நேற்று கைது செய்யப்பட்டுள்ளனர்.
குறித்த நபர்கள் பல குற்றச் செயல்களடன் சம்மந்தப்பட்டிருப்பதாக சந்தேகத்தின் பெயரில் தேடப்பட்டவந்தனர்.
இந்த நிலையில் சுன்னாகம் பொலிஸ் பிரிவுக்குள் 4 பேரும், கோப்பாய் பொலிஸ் பிரிவுக்குள் 2 பேரும், சாவகச்சேரி பொலிஸ் பிரிவில் 2 பேரும்,
கொடிகாமம் பொலிஸ் பிரிவில் ஒருவருமாக மொத்தம் 9 பேர் கைது செய்யப்பட்டிருக்கின்றனர்.
Tamilarul.net #Tamil #News #Tamil News #Tamil Daily News #Website #Tamil News Paper #Tamil Nadu Newspaper #Online #Breaking News Headlines #Latest Tamil News #India News #World News #Tamil Film #Jaffna #Kilinochchi #Mannar #Mullathivu #Batticola #Kandy #Srilanka #Colombo