ராஜாங்கனையில் இன்று தீவிர பரிசோதனை!

அநுராதபுரம் – ராஜாங்கனை பிரதேசத்தில் தனிமைப்படுத்தி வைக்கப்பட்டுள்ளவர்களுக்கு இன்று பி.சி.ஆர் பரிசோதனை நடத்தப்பட்டுள்ளது.

இந்நிலையில் கொரோனா வைரஸினால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை மேலும் அதிகரிக்கும் அபாயம் காணப்படுகின்றது.
கந்தக்காடு புனர்வாழ்வு முகாமில் மட்டும் இதுவரை கண்டுபிடிக்கப்பட்ட கொரோனோ நோயாளர்களின் எண்ணிக்கை 550 ஆகும்.
இதேவேளை நாட்டில் நேற்று மாத்திரம் 2723 பேருக்கு பி.சி.ஆர் பரிசோதனை செய்யப்பட்டுள்ளது.
இந்த நிலையில் இதுவரை நாட்டில் செய்யப்பட்ட பி.சி.ஆர் பரிசோதனையின் எண்ணிக்கை ஒருஇலட்சத்து 35519 ஆகும்.
Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo
Blogger இயக்குவது.