இலங்கையில் இன்று 283 பேருக்ககொரோனா தொற்று!

நாட்டில் மேலும் 10 பேருக்கு கொரோனா வைரஸ் ஏற்பட்டுள்ளது.

இவர்களில் 9 பேர் இந்தியாவில் இருந்து வந்தவர்கள் என்றும், மற்றவர் பாகிஸ்தானில் இருந்து வந்தவர் எனவும் சுகாதார சேவைப் பணிப்பாளர் நாயகம் டாக்டர் அனில் ஜாசிங்க குறிப்பிட்டார்.


இந்நிலையில் 293 பேருக்கு இன்று கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ள அதேவேளை மொத்த நோயாளர்கள் எண்ணிக்கை 2447ஆக அதிகரித்துள்ளது.
Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo

Blogger இயக்குவது.