தவறி விழுந்த முதியவர் உயிரிழப்பு!!

தென்னை மரத்தில் ஏறி கள்ளு சீவிய போது தவறி விழுந்ததில் ஒருவர் மரணமடைந்துள்ளார். இச்சம்பவம் கோப்பாய் கிறிஸ்தவ கல்லூரிக்கு அண்மையில் உள்ள வீடு ஒன்றில் இன்று காலை 7 மணியளவில் இடம்பெற்றது.

இச்சம்பவத்தில் கோப்பாயை சேர்ந்த முத்தையா வடிவேல் 72 வயதானவரே உயிரிழந்துள்ளார்.

இது குறித்து கோப்பாய் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டனர்.

Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.