ராஜித ஜனாதிபதி ஆணைக்குழுவில் முன்னிலை

 

முன்னாள் அமைச்சர்களான ராஜித சேனாரத்ன, மங்கள சமரவீர மற்றும் பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் உள்ளிட்டோர் அரசியல் பழிவாங்கல்கள் தொடர்பில் ஆராயும் ஜனாதிபதி ஆணைக்குழுவில் முன்னிலையாகியுள்ளனர்.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.