21/08/2020 இன்று கோறளைப்பற்று வாழைச்சேனை பிரதேசத்தில் பொதுமக்கள் கண்டன ஆர்ப்பாட்டம்
குடிநீரை ஐஸ் ஆலை உறுஞ்சுவதினால் மக்களுக்கு குடிநீர் பற்றாக்குறை காரணமாக மக்கள் தங்களுடைய கோரிக்கையை பிரதேச செயலாளரிடமும் பிரதேச சபை தவிசாளரிடமும் கையளித்தனர் ஐஸ் ஆலை மீது நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்
கருத்துகள் இல்லை