கடமைகளை பொறுப்பேற்றார் பேராசிரியர் சி.சிறிசற்குணராஜா!

கடமைகளை பொறுப்பேற்றார் பேராசிரியர் சி.சிறிசற்குணராஜா!

யாழ்ப்பாண பல்கலைக்கழகத் துணைவேந்தராகத் தெரிவு செய்யப்பட்டுள்ள கணிதப் புள்ளிவிபரவியல் துறையின் சிரேஷ்ட பேராசிரியர் சி. சிறிசற்குணராஜா பல்கலைக்கழகத்தின் புதிய துணைவேந்தராக இன்று வெள்ளிக்கிழமை(28) காலை தமது கடமைகளை உத்தியோகப்பூர்வமாகப் பொறுப்பேற்றுக் கொண்டார்.


பல்கலைக்கழக வளாகத்தில் அமைந்துள்ள பரமேஸ்வரன் ஆலயத்தில் இடம்பெற்ற சமய வழிபாடுகளைத் தொடர்ந்து அவர் உத்தியோகபூர்வமாகத் தமது கடமைகளைப் பொறுப்பேற்றுக் கொண்டுள்ளார். 


#Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.