ஈகைப்பேரொளி செந்தில்குமரன் அவர்களின் நினைவெழுச்சி நாள்

 


தமிழர் என்கிற தேசிய இனம் எல்லாவற்றையும் இழந்து தவித்த வேளையில் தமிழர் விடிவினை உறுதியான இலட்சியமாகக் கொண்டு வாழ்ந்து தீயில் கருவாகிய ஈகைப்பேரொளி செந்தில்குமரன் அவர்களின் நினைவெழுச்சி நாள்!


05.09.2020; சனி மாலை 18:00 மணி

UNO Geneva, ஈகைப்பேரொளி முருகதாசன் திடல்


அனைத்து ஈகியர்களினதும் நினைவு சுமந்து வணக்க செலுத்த அனைவரையும் அழைக்கின்றோம்.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.