தியாகதீபம் லெப்.கேணல் திலீபன் அவர்களின் நினைவெழுச்சி நாள்!
இந்திய அரசிடம் ஐந்து அம்சக்கோரிக்கைளை முன்வைத்து 15.09.1987 தொடக்கம் 26.09.1987 வரை பன்னிரெண்டு நாட்கள் யாழ்.நல்லூரில் நீராகாரம் அருந்தாமல் உண்ணாநிலைப் போராட்டம் நடத்தி ஈகைச்சாவைத் தழுவிக்கொண்ட தியாகதீபம் லெப்.கேணல் திலீபன் அவர்களின் நினைவெழுச்சி நாள்!
26.09.2020; சனி பிற்பகல் 15:00 மணி
Saal Schwerzi, In der Schwerzi 4, 8135 Langau am Albis ZH
இவ் வணக்க நிகழ்வில் கலந்து கொள்பவர்கள் சுவிஸ் அரசினால் வழங்கப்படும் சுகாதார பாதுகாப்பு விதிமுறைகளை உரியமுறையில் கடைப்பிடித்து கலந்து கொள்ளுமாறு கேட்டுக் கொள்கின்றோம்.
கருத்துகள் இல்லை