மதுபானக் கடைகளுக்கும் பூட்டு – முக்கிய அறிவிப்பு!!

2020 நாடாளுமன்றத் தேர்தலை முன்னிட்டு நாடு முழுவதும் உள்ள அனைத்து மதுபானக் கடைகளும் மூடப்படும் என காலால் திணைக்களம் அறிவித்துள்ளது.

அதன்படி ஓகஸ்ட் 5 மற்றும் 6 ஆம் திகதிகளில் அனைத்து மதுப்பானை கடைகளையும் மூட தீர்மானித்துள்ளதாக அத்திணைக்களம் தெரிவித்துள்ளது.

Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.