மதுபானக் கடைகளுக்கும் பூட்டு – முக்கிய அறிவிப்பு!!
2020 நாடாளுமன்றத் தேர்தலை முன்னிட்டு நாடு முழுவதும் உள்ள அனைத்து மதுபானக் கடைகளும் மூடப்படும் என காலால் திணைக்களம் அறிவித்துள்ளது.
அதன்படி ஓகஸ்ட் 5 மற்றும் 6 ஆம் திகதிகளில் அனைத்து மதுப்பானை கடைகளையும் மூட தீர்மானித்துள்ளதாக அத்திணைக்களம் தெரிவித்துள்ளது.
Tamilarul.net #Tamil #News #Tamil News #Tamil Daily News #Website #Tamil News Paper #Tamil Nadu Newspaper #Online #Breaking News Headlines #Latest Tamil News #India News #World News #Tamil Film #Jaffna #Kilinochchi #Mannar #Mullathivu #Batticola #Kandy #Srilanka #Colombo
கருத்துகள் இல்லை