யாழ். மாதகலில் காணி சுவீகரிப்பு நடவடிக்கை தடுக்கப்பட்டது!!
யாழ்ப்பாணம் மாதகலில் கடற்படையினர் தமிழர் நிலத்தை தன்வசப்படுத்தும் முகமாக காணி சுவீகரிக்கும் நடவடிக்கை மேற்கொண்டனர்.
குறித்த ஆக்கிரமிப்பு பொது மக்களின் பேராதரவோடு தடுத்து நிறுத்தப்பட்டது
பொது மக்களுக்கு ஆதரவாக தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் சட்ட ஆலோசகர் சட்டத்தரணி சுகாஷ் களத்தில் நின்றிருந்தார்.
Tamilarul.net #Tamil #News #Tamil News #Tamil Daily News #Website #Tamil News Paper #Tamil Nadu Newspaper #Online #Breaking News Headlines #Latest Tamil News #India News #World News #Tamil Film #Jaffna #Kilinochchi #Mannar #Mullathivu #Batticola #Kandy #Srilanka #Colombo
கருத்துகள் இல்லை