கரும்புலி கப்டன் தமிழ்க்குமரன்“புலனாய்வுத்துறை” கப்டன் கலையரசன், லெப். அரவிந்தன் ஆகிய மாவீரர்களின்20ம் ஆண்டு வீரவணக்க நாள்!!

திருமலை மாவட்டம் புல்மோட்டைப் பகுதியில் 10.09.2000 அன்று இராணுவம் சுற்றிவளைத்து கைதுசெய்ய முயன்றவேளை தனது உடலில் பொருத்தி வைத்திருந்த வெடிமருந்துத் தொகுதியை வெடிக்கவைத்து வீரச்சாவைத் தழுவிக்கொண்ட கரும்புலி கப்டன் தமிழ்க்குமரன் ஆகிய கரும்புலி
மாவீரரினதும் அதே சம்மவத்தில் வீரச்சாவைத் தழுவிக்கொண்ட “புலனாய்வுத்துறை” கப்டன் கலையரசன், லெப். அரவிந்தன் ஆகிய மாவீரர்களின் 19ம் ஆண்டு வீரவணக்க நாள் இன்றாகும். இம்மாவீரர்களிற்கு வீரவணக்கத்தை தெரிவித்து கொள்ளுகின்றோம்.

"புலிகளின் தாகம் தமிழீழ தாயகம்"
#Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo



கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.