இறந்த நிலையில் சருகுப்புலியொன்று மீட்பு!

 


திருகோணமலை  சாம்பல்தீவு பாலத்துக்கு அருகாமையில் சருகுப்புலியொன்று வீதியில் விபத்துக்குள்ளாகி உயிரிழந்த நிலையில் மீட்கப்பட்டுள்ளது.இச்சம்பவம் நேற்றிரவு இடம்பெற்றுள்ளதாக பிரதேசவாசிகள் தெரிவித்துள்ளனர்.


இவ்விபத்து தொடர்பாக வனஜீவராசி பாதுகாப்பு திணைக்கள அதிகாரிகளிடம் அறிவித்துள்ளதாகவும் பிரதேசவாசிகள் தெரிவித்துள்ளனர்.

Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo


கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.