இறந்த நிலையில் சருகுப்புலியொன்று மீட்பு!
திருகோணமலை சாம்பல்தீவு பாலத்துக்கு அருகாமையில் சருகுப்புலியொன்று வீதியில் விபத்துக்குள்ளாகி உயிரிழந்த நிலையில் மீட்கப்பட்டுள்ளது.இச்சம்பவம் நேற்றிரவு இடம்பெற்றுள்ளதாக பிரதேசவாசிகள் தெரிவித்துள்ளனர்.
இவ்விபத்து தொடர்பாக வனஜீவராசி பாதுகாப்பு திணைக்கள அதிகாரிகளிடம் அறிவித்துள்ளதாகவும் பிரதேசவாசிகள் தெரிவித்துள்ளனர்.
Tamilarul.net #Tamil #News #Tamil News #Tamil Daily News #Website #Tamil News Paper #Tamil Nadu Newspaper #Online #Breaking News Headlines #Latest Tamil News #India News #World News #Tamil Film #Jaffna #Kilinochchi #Mannar #Mullathivu #Batticola #Kandy #Srilanka #Colombo
கருத்துகள் இல்லை