முல்லைக் கடற்பரப்பில் கடற்படையின் கப்பல் மீதான தாக்குதலில் வீரகாவியமான கடற்கரும்புலிகள் 21ம் ஆண்டு வீரவணக்க நாள்!!
முல்லைக் கடற்பரப்பில் 26.09.1999 அன்று சிறிலங்கா கடற்படையின் கப்பல் மீதான கரும்புலித் தாக்குதலில் வீரகாவியமான கடற்கரும்புலிகள் மேஜர் செழியன், மேஜர் விடுதலை, மேஜர் நாதவேணி ஆகியோரின் 21ம் ஆண்டு வீரவணக்க நாள் இன்றாகும்.
இக்கரும்புலி மாவீரர்களிற்கு வீரவணக்கத்தை தெரிவித்து கொள்ளுகின்றோம்.
"புலிகளின் தாகம் தமிழீழ தாயகம்"
இக்கரும்புலி மாவீரர்களிற்கு வீரவணக்கத்தை தெரிவித்து கொள்ளுகின்றோம்.
"புலிகளின் தாகம் தமிழீழ தாயகம்"
கருத்துகள் இல்லை