இணைய ஊடகவியலாளர் சதுரங்கவுக்கு பிணை!
இணையத்தள ஊடகவியலாளர் டெஸ்மன் சதுரங்க டி அல்விஸுக்கு பிணை வழங்கி கொழும்பு பிரதம நீதிவான் உத்தரவு.
நீதிமன்றத்துக்கு எதிரான செய்திகளை வெளியிட்டதாக அவர் அண்மையில் கைது செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
இணையத்தள ஊடகவியலாளர் டெஸ்மன் சதுரங்க டி அல்விஸுக்கு பிணை வழங்கி கொழும்பு பிரதம நீதிவான் உத்தரவு.
நீதிமன்றத்துக்கு எதிரான செய்திகளை வெளியிட்டதாக அவர் அண்மையில் கைது செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
கருத்துகள் இல்லை