O/L மாணவர்களிற்கான செயலமர்வில் அடிதடி!!
கிளிநொச்சி மாவட்டத்தில் க.பொ.த சாதாரன தர பரீட்சைக்கு தோற்றுவுள்ள மாணவர்களுக்கு நேற்று சனிக்கிழமை கிளிநொச்சி கூட்டுறவாளர் மண்டபத்தில் ஒரு நாள் செயலமர்வு இடம்பெற்றது.
இதன் போது இரு பாடசாலை மாணவர்களிடையே ஏற்பட்ட குழு மோதலில் 20 க்கு மேற்பட்ட கதிரைகள் உடைக்கப்பட்டதோடு, அடிதடியில் ஈடுப்பட்ட மாணவன் ஒருவனின் கழுத்தும் வெட்டப்பட்டுள்ளது.
யாழ். இந்துக் கல்லூரி மாணவர்கள் தங்களிற்குள் சண்டையிட்டதுடன் அதை காணொளி பதிவு செய்து முகப்புத்தகத்தில் வெளியிட்டாதால் குறித்த மாணவர்கள் பாடசாலையிலிருந்து நீக்கப்பட்டிருப்பதும் குறிப்பிடத்தக்கது.
Tamilarul.net #Tamil #News #Tamil News #Tamil Daily News #Website #Tamil News Paper #Tamil Nadu Newspaper #Online #Breaking News Headlines #Latest Tamil News #India News #World News #Tamil Film #Jaffna #Kilinochchi #Mannar #Mullathivu #Batticola #Kandy #Srilanka #Colombo
கருத்துகள் இல்லை