இலங்கையில் மேலும் 17 பேர் கொரனாவிலிருந்து குணமடைந்தனர்

 


இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளான மேலும் 17 பேர் பூரணமாக குணமடைந்து இன்று(18) வீடுகளுக்கு சென்றுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

அதன்படி, இதுவரையில் கொரோனா தொற்றுக்குள்ளாகி பூரணமாக குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 3,060 ஆக அதிகரித்துள்ளது.

நாட்டில் இதுவரை 3,276 பேர் கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளாகியுள்ள நிலையில் 13 பேர் உயிரிழந்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.