இத்தாலி- ஈஃபிள் கோபுரத்தில் வெடிகுண்டு!!
புதன்கிழமை நண்பகல் 12:15 மணி அளவில் அடையாளம் தெரியாத நபர் ஒருவரால் தொலைபேசியில் விடுக்கப்பட்ட வெடிகுண்டு அச்சுறுத்தலை அடுத்தே உடனடியாக ஈஃபிள் கோபுரம் மூடப்பட்டது. பார்வையாளர்கள் அனைவரும் வெளியேற்றப்பட்டனர்.
பின்னர், ஈஃபிள் கோபுரம் முற்றாக அதிகாரிகளால் தேடப்பட்டது. எவ்வித வெடிகுண்டுகளும் கண்டுபிடிக்கப்படாத நிலையில், பகல் 2:15 மணிக்கு மீண்டும் ஈஃபிள் கோபுரம் திறக்கப்பட்டது.
Tamilarul.net #Tamil #News #Tamil News #Tamil Daily News #Website #Tamil News Paper #Tamil Nadu Newspaper #Online #Breaking News Headlines #Latest Tamil News #India News #World News #Tamil Film #Jaffna #Kilinochchi #Mannar #Mullathivu #Batticola #Kandy #Srilanka #Colombo
கருத்துகள் இல்லை