மல்லாவியில் கடைகளை திறக்குமாறு பொலிஸார் அச்சுறுத்தல்!📷

தமிழர்களின் நினைவேந்தல் உரிமையை தடுக்கும் அரசுக்கு எதிரான ஹர்த்தால் அனுஷ்டிக்கப்படும் நிலையில் முல்லைத்தீவு மாவட்டம் மல்லாவியில் கடைகளை திறக்குமாறு பொலிஸார் அச்சுறுத்தல்

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.