பிரணாப் முகர்ஜியின் மறைவையொட்டி தமிழகத்தில் 7 நாட்கள் துக்கம் தினம்!!

 


இந்தியாவின் முன்னாள் ஜனாதிபதி பிரணாப் முகர்ஜியின் மறைவையொட்டி தமிழகத்தில் 7 நாட்கள் துக்கம் அனுஸ்டிக்கப்படும் என அறிவிக்கபட்டுள்ளது.

மறைந்த முன்னாள் ஜனாதிபதி பிரணாப் முகர்ஜிக்கு மரியாதை செலுத்தும் விதமாக 31ஆம் திகதி முதல் செப்டெம்பர் மாதம் 6 ஆம்திகதி வரை (7 நாட்கள்) இந்திய மாநிலங்களில், துக்கம் அனுஸ்டிக்க இந்திய அரசு முடிவு செய்துள்ளது.

அதன்படி, இந்த 7 நாட்களிலும் தமிழகத்தில் தேசிய கொடி அரைக்கம்பத்தில் பறக்கவிடப்படும். அரசு நிகழ்ச்சிகள் நடத்தப்படாது என தமிழக அரசு அறிவித்துள்ளது.

Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.