இசை நிலவு மறைந்தது உலகத்தை விட்டு!!

 


பிரபல பாடகர் எஸ்.பி.பாலசுப்ரமணியம் உடல் நலக்குறைவால் இன்று பிற்பகல் காலமானார்.

கொரோனா பாதிப்பு அறிகுறியுடன் கடந்த ஓகஸ்ட் 5ஆம் திகதி எம்.ஜி.எம். மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட அவருக்கு தீவிர சிகிச்சையளிக்கப்பட்டு வந்த நிலையில் காலமாகியுள்ளார்.

இதுகுறித்த அறிவிப்பை அவரது மகள் எஸ்.பி.பி.சரண் வெளியிட்டுள்ளார்.


Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.