தமிழகத்தில் நாளை மாவட்டங்களுக்கு இடையிலான பேருந்து போக்குவரத்து ஆரம்பமாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது


 தமிழகம் முழுவதும் மாவட்டங்களுக்கு இடையிலான பேருந்து போக்குவரத்து நாளை (திங்கட்கிழமை) முதல் ஆரம்பமாகவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஊரடங்கு தளர்வுகளையடுத்து கடந்த முதலாம் திகதி முதல் அனைத்து மாவட்டங்களிலும் பேருந்துகள் ஓடத் தொடங்கியுள்ளன.

இந்நிலையில் நாளை முதல் அரச வழிகாட்டு நெறிமுறைகளுடன் மாவட்டங்களுக்கு இடையே பேருந்துகள் இயக்கப்பட உள்ளன.

நீண்ட தூரம் செல்லும் அரசப் பேருந்துகளுக்கான முன்பதிவு ஏற்கனவே தொடங்கி நடைபெற்று வருகிறது.

பொதுமக்கள் ஒரு மாவட்டத்திலிருந்து மற்றொரு மாவட்டத்திற்கு முக்கிய பணி மற்றும் வியாபார நிமித்தமாக சென்று வருவதற்கு பாஸ் முறையும் ஏற்கனவே இரத்து செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.