10 கிலோ கிராம் ஹெரோயினுடன் ஒருவர் கைது!

 10 கிலோ கிராம் ஹெரோயின் போதைப்பொருள் கொடிகாவத்த பகுதியில் மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

சுமார் 100 மில்லியன் ரூபா பெறுமதியான ஹெரோயின் போதைப்பொருளே இவ்வாறு மீட்கப்பட்டுள்ளது.

அந்தவகையில் சம்பவம் தொடர்பில் சந்தேக நபர் ஒருவரையும் பொலிஸார் கைது செய்துள்ளதாக தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.



கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.