பிரதி பொலிஸ்மா அதிபரானார் பிஸ்மானி!

 இலங்கை பொலிஸ் துறையின் நலத்துறை பிரதி பொலிஸ்மா அதிபராக பிஸ்மானி ஜயசிங்காராச்சி நேற்று (08) நியமிக்கப்பட்டுள்ளார்.

இலங்கையில் 157 வருட பொலிஸ் வரலாற்றில் பிரதி பொலிஸ்மா அதிபரான முதல் பெண் பிஸ்மானி என்பது குறிப்பிடத்தக்கது.




கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.