குளவி கொட்டி விவசாயி சாவு!

 


முல்லைத்திவு – விசுவமடு, புத்தடி பகுதியில் குளவிக் கொட்டுக்கு இலக்கான விவசாயி ஒருவர் பலியாகியுள்ளார்.

இராமசாமி நடேசு ஐயர் (56-வயது) என்ற விவசாயியே இவ்வாறு உயிரிழந்தார்.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.