லெப்.கேணல் டயஸ் உட்பட்ட 26 மாவீரர்களின் நினைவு நாள்!

கடந்த 06.10.1998 அன்று மாங்குளம் நோக்கி முன்னகர்ந்த சிறிலங்கா படையினருக்கு எதிரான சமரில்,
லெப்.கேணல் தீபராஜ் (டயஸ்) (சுப்பிரமணியம் வரதச்சந்திரன் - அம்பாறை)
கப்டன் இலக்கியன் (லீனஸ்பொன்னுக்கோன் ஜெறோம் எட்வின் - யாழ்ப்பாணம்)
கப்டன் மதர்சகுமார் (கோகுலன்) (நாகலிங்கம் சிவநேசன் - மட்டக்களப்பு)
கப்டன் கெங்காதரன் (சிவசுப்பிரமணியம் பகீரதன் - யாழ்ப்பாணம்)
லெப்டினன்ட் தமிழ்மணி (யோதி) (கோபாலப்பிள்ளை நமசிவாயம் - மட்டக்களப்பு)
லெப்டினன்ட் புதியவன் (தில்லையம்பலம் குமார் - மட்டக்களப்பு)
2ம் லெப்டினன்ட் நிவசங்கர் (தேவசகாயம் பகீரதன் - மட்டக்களப்பு)
வீரவேங்கை பிரியன் (தம்பிப்பிள்ளை பேரின்பநாயகம் - மட்டக்களப்பு)
வீரவேங்கை தர்மன் (ஞானப்பிரகாசம் தேவன் - அம்பாறை)
வீரவேங்கை முத்தனன் (முக்கண்ணன்) (அருள்நேசலிங்கம் அமலன் - மட்டக்களப்பு)
வீரவேங்கை சத்தியாகரன் (வெள்ளைத்தம்பி விஜயந்தராசா - மட்டக்களப்பு)
வீரவேங்கை லோகிதா (விநாயகமூர்த்தி குணவதி - மட்டக்களப்பு) ஆகியோர் வீரச்சாவைத் தழுவிக் கொண்டனர்.
கனராயன்ஆற்றுப் பகுதியூடாக முன்னகர்ந்த சிறிலங்கா படையினருக்கு எதிரான சமரில்,
மேஜர் கலாநிதி (இராசேந்திரம் நந்தினி - யாழ்ப்பாணம்)
கப்டன் சாம்பவி (இராசலிங்கம் ஈஸ்வரி - யாழ்ப்பாணம்)
2ம் லெப்டினன்ட் இசைமகள் (தயினேஸ் அன்ரனிநிரோசா - கிளிநொச்சி)
2ம் லெப்டினன்ட் சாளி (வேல்சாமி ஜெயந்தி - யாழ்ப்பாணம்)
வீரவேங்கை அறமலர் (சண்முகலிங்கம் மதிவதனி - யாழ்ப்பாணம்)
வீரவேங்கை கனிமகள் (தம்பிராசா சுதாயினி - முல்லைத்தீவு) ஆகிய போராளிகள் வீரச்சாவைத் தழுவிக் கொண்டனர்.
இம் மாவீரர்களினதும் இதேநாள்
மட்டக்களப்பு அலையடிவேம்பு பகுதியில் சிறிலங்கா படையினரின் சுற்றிவளைப்பின்போது இடம்பெற்ற மோதலில் வீரச்சாவைத் தழுவிய,
லெப்டினன்ட் சுதந்திரதீபன் (முருகேசு லோகநாதன் - அம்பாறை)
மட்டக்களப்பு களுதாவளைப் பகுதியில் சிறிலங்கா படையினரின் பதுங்கித் தாக்குதலில் வீரச்சாவைத் தழுவிய,
லெப்டினன்ட் பவசிவன் (சோமசுந்தரம் குணசுந்தரம் - மட்டக்களப்பு)
கிளிநொச்சி பகுதியில் சிறிலங்கா படையினரின் எறிகணை வீச்சில் வீரச்சாவைத் தழுவிய,
லெப்டினன்ட் தேனிசை (சந்தியா) (யோசப் இராஜேஸ்வரி - யாழ்ப்பாணம்)
வீரவேங்கை பட்டு (குமாரசாமி மஞ்சுளா - கிளிநொச்சி)
வீரவேங்கை வேல்விழி (தர்மகுலராசா பிறேமலதா - யாழ்ப்பாணம்)
திருகோணமலை மல்லிகைத்தீவுப் பகுதியில் சிறிலங்கா படையினரின் பதுங்கித் தாக்குதலில் வீரச்சாவைத் தழுவிய,
மேஜர் எழிலமுதன் (இம்ரான்) (சிவப்பிரகாசம் மோகனராசா - திருகோணமலை)
லெப்டினன்ட் சபேசன் (கணபதிப்பிள்ளை கரிதரன் - திருகோணமலை)
யாழ்ப்பாணம் கட்டுவன் பகுதியில் சிறிலங்கா படையினர் சுற்றிவளைக்க முற்பட்டபோது ஏற்பட்ட மோதலில் வீரச்சாவைத் தழுவிய,
லெப்டினன்ட் கனைத்தேவன் (ஜயாத்துரை சுஜீபன் - யாழ்ப்பாணம்) ஆகிய மாவீரர்களின் 14ம் ஆண்டு நினைவு நாள் இன்றாகும்.
தமிழீழ தாய் மண்ணின் விடியலுக்காய் வித்தாகிய இந்த வீரமறவர்களை இன்றைய நாளில் நெஞ்சில் நிறுத்தி நினைவு கூரப்படுகிறது.
#Tamilarul.net #Tamil #News #Tamil News #Tamil Daily News #Website #Tamil News Paper #Tamil Nadu Newspaper #Online #Breaking News Headlines #Latest Tamil News #India News #World News #Tamil Film #Jaffna #Kilinochchi #Mannar #Mullathivu #Batticola #Kandy #Srilanka #Colombo
கருத்துகள் இல்லை