தனிமைப்படுத்தலை நிறைவு செய்த 379 பேர் விடுவிப்பு!

 தனிமைப்படுத்தலை முழுமையாக நிறைவு செய்த 379 பேர் இன்று விடுவிக்கப்பட்டுள்ளனர்.

அந்தவகையில் தனிமைப்படுத்தலை முழுமையாக நிறைவு செய்த  52,090 பேர் இதுவரையில் மொத்தமாக விடுவிக்கப்பட்டுள்ளனர்.

அதேவேளை பெரியகாடு தனிமைப்படுத்தல் நிலையத்தில் இருந்து 101 பேரும்  , புனானி நிலையத்தில் இருந்து 227 பேரும் , ஜெட்விங் புளூ தனிமைப்படுத்தல் நிலையத்தில் இருந்து 51 பேருமே இவ்வாறு விடுவிக்கப்படவுள்ளனர்.

இந்நிலையில் நாட்டில் முப்படையினரால் பராமரிக்கப்பட்டு வரும் தனிமைப்படுத்தப்பட்ட நிலையங்களில் 9,905 பேர் தொடர்ந்தும் தனிமைப்படுத்தல்களில் கண்காணிக்கப்பட்டு வருகின்றனர்.




கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.