கைத்துப்பாக்கியுடன் ஒருவர் கைது!

 களுத்துறை - எதனமடவலயில்  துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்கான  ஒழுங்கமைக்கப்பட்ட குற்றச் செயல்களுடன் தொடர்புடைய குழுவின் தலைவர்  "சமயங்" பயன்படுத்திய கைத்துப்பாக்கியுடன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

பொலிஸார் நடத்திய விசேட சோதனையின் போதே குறித்த நபர் நேற்றைய தினம் கைது செய்யப்பட்டுள்ளார்.

இந்நிலையில் அவரிடம் இருந்து 9 மில்லி மீற்றர் கை துப்பாக்கி ஒன்றும் அதற்கான தோட்டாக்களும் கைப்பற்றப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.




கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.