வாகனங்கள் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்ட இடங்களில் நிறுத்த தடை!!
ஊரடங்கு உத்தரவு விதிக்கப்பட்டுள்ள கம்பஹா, யக்கல மற்றும் நிட்டம்புவ பொலிஸ் பிரிவுகளில் கொழும்பு-கண்டி பிரதான வீதியில் பயணிக்கும் வாகனங்கள் நிறுத்த அனுமதிக்கப்படாது.
இன்று (செவ்வாய்க்கிழமை) முதல் நடைமுறைக்கு வரும் என பொலிஸ் பேச்சாளர் அஜித் ரோஹன தெரிவித்தார்.
Tamilarul.net #Tamil #News #Tamil News #Tamil Daily News #Website #Tamil News Paper #Tamil Nadu Newspaper #Online #Breaking News Headlines #Latest Tamil News #India News #World News #Tamil Film #Jaffna #Kilinochchi #Mannar #Mullathivu #Batticola #Kandy #Srilanka #Colombo
கருத்துகள் இல்லை