இத்தாலியில் ரயிலில் பாய்நது தற்கொலை செய்த யாழ்ப்பாணத்து இளைஞன்

இத்தாலியில் வசித்த யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த இளைஞன் ஒருவர் ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டுள்ளார்.
யாழ்ப்பாணம் கைதடி, குமாரநகரைச் சேர்ந்த நடேசு ஜீவானந்தன் (வயது-36) என்ற இளைஞனே நேற்று முன்தினம் (30) இவ்வாறு தற்கொலை செய்து கொண்டவராவார்.
இச் சம்பவம் தொடர்பில் அந் நாட்டுப் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
Tamilarul.net #Tamil #News #Tamil News #Tamil Daily News #Website #Tamil News Paper #Tamil Nadu Newspaper #Online #Breaking News Headlines #Latest Tamil News #India News #World News #Tamil Film #Jaffna #Kilinochchi #Mannar #Mullathivu #Batticola #Kandy #Srilanka #Colombo
கருத்துகள் இல்லை