இத்தாலியில் ரயிலில் பாய்நது தற்கொலை செய்த யாழ்ப்பாணத்து இளைஞன்

இத்தாலியில் வசித்த யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த இளைஞன் ஒருவர் ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டுள்ளார்.


யாழ்ப்பாணம் கைதடி, குமாரநகரைச் சேர்ந்த நடேசு ஜீவானந்தன் (வயது-36) என்ற இளைஞனே நேற்று முன்தினம் (30) இவ்வாறு தற்கொலை செய்து கொண்டவராவார்.


இச் சம்பவம் தொடர்பில் அந் நாட்டுப் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo


கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.