109 பேருக்கு நாட்டில் புதிதாக கொரோனா தொற்று!!

 


நாட்டில் இன்று இதுவரையான காலப்பகுதியில் 109 கொரோனா வைரஸ் தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.


இவ்வாறு அடையாளம் காணப்பட்டவர்களில் 49 பேர் பேலியகொடை மீன்சந்தை ஊழியர்கள், 37 பேர் தனிமைப்படுத்தல் முகாம்களில் உள்ளவர்கள், 23 பேர் அவர்களுடன் தொடர்புடையவர்கள் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.


இதனையடுத்து, நாட்டில் தொற்றாளர் எண்ணிக்கை 5920ஆக உயர்ந்துள்ளது.


மேலும் தற்போது, 2406 தொற்றாளர்கள் வைத்தியசாலைகளில் சிகிற்சைபெற்று வருவதுடன் , 3501 பேர் குணமடைந்துள்ளனர்.


Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.