இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்தின் 3 சாரதிகள் மற்றும் ஜெனரேட்டர் கட்டுப்பாட்டாளார் ஆகியோருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனையடுத்து தொடர்புடையோரை அடையாணம் காண நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
கருத்துகள் இல்லை