குருநாகல் மாநகரசபை உறுப்பினர் 8 பேருக்கு கொரொனா
இதனடிப்படையில் குருணாகல் மாவட்டத்தில் கொரோனா தொற்றுக்குள்ளானவர்களின் எண்ணிக்கை 14 ஆக அதிகரித்துள்ளது.
இதேவேளை குறித்த அனைவரும் சென்றுவந்த இடங்களை அடையாளம் காணும் நடவடிக்கைள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக குருணாகல் நகர மேயர் துஷார சஞ்சீவ விதாரண தெரிவித்துள்ளார்.
கருத்துகள் இல்லை