பிரமந்தனாறு : 12 மாணவர்கள் வெட்டுப் புள்ளிக்கு மேல்!!!


 கிளிநொச்சி பிரமந்தனாறு மகா வித்தியாலயம் தற்போது நடைபெற்ற தரம் 5 மாணவர்களுக்கான புலமைப் பரீட்சையில் 12 மாணவர்கள் வெட்டுப் புள்ளிக்கு மேல் பெற்று பெருமை பாடசாலைக்கு சேர்த்துள்ளனர்.

இப்பரீட்சைக்கு 29 பேர் தோற்றி, 12 பேர் வெட்டுப் புள்ளிக்கு மேல் எடுத்து 41.38% மும், 100 புள்ளிகளுக்கு மேல் சித்தி வீதம் 90%மாகவும், 70 புள்ளிகளுக்கு மேல் சித்தி வீதம் 96.5% மாகவும் அமைந்துள்ளது.

  1. நா.கவிநயா 186
  2. பா.திலக்சிகா 183
  3. ப.திராளினி 180
  4. வி.ஜனுஷன் 179
  5. சி.நிதுர்ஷிகா 177
  6. ர.கஜானன் 177
  7. சு.கபிசாணி 176
  8. ஸ்ரீ.ஜானுஜா 170
  9. க.ஆதீரன் 169
  10. ம.தனஜா 165
  11. த.தரணிகா 162
  12. றி.திலக்ஷிகா 161

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.