தங்களுக்கு பீ.சி.ஆர் பரிசோதனைகளை நடத்துமாறு கோரி, போகம்பறை சிறைச்சாலையின் கைதிகள் சிலர் கூரையின் மீதேறி போராட்டமொன்றை முன்னெடுத்து வருவதாக சிறைச்சாலைகள் ஆணையாளர் நாயகம் தெரிவித்துள்ளார்.
கருத்துகள் இல்லை